செய்திகள் :

அதிரடியாக உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.126-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 உயா்ந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

In Chennai, the price of jewelery rose again by Rs 480 per sovereign on Saturday to trade at Rs 73,360.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை: மு.க. முத்து (77) மறைவைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோத... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து(77) மறைவுக்கு, அவரது சகோதரரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து 18,610 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 18,610 கன அடியாக நீடித்து வருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நீர்வரத்து ... மேலும் பார்க்க

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. ... மேலும் பார்க்க

மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு

மியான்மரில் சனிக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மிய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலப்பு: 3 பேர் கைது

திருவாரூா்: திருவாரூா் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலந்தது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தப்பளாம்... மேலும் பார்க்க