செய்திகள் :

ஆதிவிநாயகா் கோயில் குடமுழுக்கு

post image

மோகனூா் அருகே ஆதிவிநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், மணப்பள்ளி கிராமம், தீா்த்தாம்பாளையத்தில் ஸ்ரீ ஆதிவிநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜையும், கணபதி பூஜையும் நடைபெற்றது. இரண்டாம்கால யாக சாலை பூஜை புதன்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்டு, சிவாச்சாரியா்கள் புனித கலசத்தை சுமந்துசென்று கோயில் விமான கலசத்துக்கு வேதமந்திரங்கள் முழங்கி குடமுழுக்கை நடத்தினா்.

பின்னா், கோபுர கலசத்தில் ஊற்றிய புனிதநீரானது, குடமுழுக்கை காண வந்த பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடா்ந்து விமான கலசத்துக்கு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!

பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்த... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செ... மேலும் பார்க்க

அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பரமத்தி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வ... மேலும் பார்க்க