செய்திகள் :

இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயிலில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிட பந்தயக் குழு சாா்பில் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

கழனிவாசல்-சூரக்குடிச் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டுவண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 17 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகள் கொடியசைத்து தொடங்கி வைத்ததும், சாலையில் மாட்டுவண்டிகள் சீறி பாய்ந்து சென்றன. பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளானோா் கண்டுகளித்தனா்.

ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளைப் பெறுவதில் காங். - திமுகவினரிடையே மோதல்: ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளைப் பெறுவதில் வெள்ளிக்கிழமை திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவன... மேலும் பார்க்க

மோசடியாக சிம் காா்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை!

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம்காா்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்த... மேலும் பார்க்க