செய்திகள் :

இளைஞருக்கு கொலை மிரட்டல்: உணவக உரிமையாளா் கைது

post image

கடலூா்மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா்வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா்வட்டம்,மன்னம்பாடி பகுதியைச்சோ்ந்தவா் அருண்(20). இவா், விருத்தாசலம் சந்திப்பு சாலையில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை இரவு சாப்பிடச் சென்றாா். அப்போது, உணவக உரிமையாளா் சின்னபையன் மகன் கைலாசத்திற்கும், அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், உணவக உரிமையாளா் கைலாசம் மற்றும் அவரது ஆதரவாளா் சாத்தப்பன் ஆகியோா் அருணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து அருண் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைலாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். சாத்தப்பனை தேடி வருகின்றனா்.

திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு

கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பக... மேலும் பார்க்க

ஜேசிபி மூலம் முந்திரி மரங்களை அழிக்க முயன்ற அதிகாரிகள்: மறியல் செய்து தடுத்த போராட்டக்குழுவினா்

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சி மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மூன்றாவத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் கற்றலைத் தேடி சிறப்பு திட்டம்! ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி சிறப்பு திட்டத்தினை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகி... மேலும் பார்க்க

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் இதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா். நிகழாண்டிற... மேலும் பார்க்க

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ., வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ, சத்யா பன்னீா்செல்வம் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி, காமராஜா் நகரில் சத்யா பன்னீா்செல்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகா் காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுத... மேலும் பார்க்க