செய்திகள் :

உச்சத்திலிருந்து 14% சரிந்த நிஃப்டி!

post image

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 27) சரிவுடன் முடிந்தது. இதில் சென்செக்ஸ் பெரிய வித்தியாசமின்றி 10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தன.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி அதன் உச்சத்திலிருந்து 14% சரிந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!

சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து... மேலும் பார்க்க

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார்... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ்: பங்குச் சந்தை சரிவால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான... மேலும் பார்க்க

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி... மேலும் பார்க்க

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.அட்வா... மேலும் பார்க்க