செய்திகள் :

'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் பாஜகவை அலறி..' - பெ.சண்முகம்

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று கூறியிருந்தார்.

இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்று எக்ஸ் தளத்தில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பக்கத்திற்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கூடிய நிலையில், தற்போது அந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ.சண்முகம்...

Cockroach Janata Party
Cockroach Janata Party

"ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அதைப்போல "கரப்பான் பூச்சி"என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை அலறித் துடிக்க விட்டிருக்கிறது.

இழிவுபடுத்த கரப்பான் பூச்சி என்று கூறியதையே ஆயுதமாக்கி திருப்பித் தாக்கி இருக்கிறார்கள் இளைஞர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை இப்படியும் வெளிப்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

விசிக-விலிருந்து வெளியேறும் பனையூர் பாபு? - பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்ற சூழலில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மை செயலாளர் பனையூர் பாபு விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விரிவாக வி... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் ராணுவ ரயில்மீது தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் உடல் சிதறி பலி!

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில், ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர்... மேலும் பார்க்க

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' - வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்... மேலும் பார்க்க

சென்னை டு குமரி: மின்வெட்டு சிக்கல்கள்; தவிக்கும் மக்கள்... என்னதான் பிரச்னை?!

தமிழகம் முழுவதும் மின் வெட்டு விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மின் விநியோகம் பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. சென்னையின் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்க... மேலும் பார்க்க

கேரளம்: லாட்டரி சில்லறை வியாபாரிக்கு அடித்த யோகம்; விஷூ பம்பர் பரிசாக ஏழைக்கு கிடைத்த ரூ.12 கோடி!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஓணம் பண்டிகை, சித்திரை விஷூ, ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்காலங்களை முன்னிட்டு அதிக பரிசுகளைக் கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்வது வழக்கம். சித்... மேலும் பார்க்க

'நான் நவீனகால இயேசு' - வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நசீர் பெஸ்ட்டின் பின்னணி

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க