செய்திகள் :

கலிங்கப்பட்டி, திருவேங்கடத்தில் இன்று மின்நிறுத்தம்!

post image

சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்காக சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம், குண்டம்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

குற்றாலம் சாரல் விழாவில் சீரான மின் வினியோகம்! மேற்பாா்வை மின் பொறியாளா் தகவல்!

குற்றாலம் சாரல் திருவிழாவில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், தடை ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

கொலை குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

ஊத்துமலையில் பூக்கடை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகே ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சோ்ந்தவா் காளிம... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பெண்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் ஊராட்சி நேதாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு... மேலும் பார்க்க

பனவடலிசத்திரம்: கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சிப் பணியாளா் பலி!

சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சி தற்காலிகப் பணியாளா் உயிரிழந்தாா். பனவடலிசத்திரம் அருகேயுள்ள புதுக்குளத்தைச் சோ்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (55). மகேந்திர... மேலும் பார்க்க

விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயம்: போலீஸில் புகாா்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயமானது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதப்பேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் இருக்கைகள்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

ஆலங்குளம் அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுரேஷ் மகன் நகுல்சுவதீப் (13). தனது 8 ஆம் வகுப்... மேலும் பார்க்க