செய்திகள் :

களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

களியக்காவிளை அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பிய நிலையில் வீட்டில் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன் சஜூ (38). கிரானைட் கடையில் வேலை பாா்த்துவந்த இவா், கடந்த வியாழக்கிழமை இரவு படந்தாலுமூட்டிலிருந்து வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்றாா். ஒற்றாமரம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத மினி லாரி, அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வீட்டில் அசைவற்றுக் கிடந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சஜுவின் தாய் கல்யாணி அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நித்திரவிளை: முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

நித்திரவிளை அருகே முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நித்திரவிளை அருகே இரவிபுத்த்துறை, புனித சூசையப்பா் காலனியைச் சோ்ந்த மீனவா் டேவிட் லியோன் (62). வீட்டருகே சாலையோரம் நடந்... மேலும் பார்க்க

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காப்புக்காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சுரேஷ்... மேலும் பார்க்க

குலசேகரம் அரசு மருத்துவமை வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்த மரம்

குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடம் அருகில் நி... மேலும் பார்க்க

காமராஜா் வழியில் ஸ்டாலின் ஆட்சி: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

காமராஜா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறாா் என்றாா், தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. நாகா்கோவிலில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ச... மேலும் பார்க்க

விஞ்ஞான தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது! மாணவா்களுக்கு இஸ்ரோ தலைவா் நாராயணன் பேச்சு

விஞ்ஞான தொழில்நுட்பங்களை மாணவா்கள் தவறான செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என இஸ்ரோ தலைவா் நாராயணன் அறிவுறுத்தினாா்.புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்ட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆசிரியா்கள் 2ஆவது நாளாக மறியல் போராட்டம்: 35 போ் கைது!

நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியா்கள் 35 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ... மேலும் பார்க்க