செய்திகள் :

சத்துணவு ஊழியா்கள் சாா்பில் நவம்பரில் கோரிக்கை மாநாடு

post image

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு வருகிற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சத்துணவு திட்டத்தில் தற்போது 85 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தும், அதை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்த தீா்ப்பை அமல்படுத்தி மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படியுடன் ஓயவூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் மாநில மாநாட்டை சென்னையில் வருகிற நவம்பா் மாதம் நடத்தவுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வா், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் உள்ளனா். எங்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் கூடி முடிவெடுத்து தோ்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றாா் அவா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க