செய்திகள் :

திருச்சி மத்திய சிறை முன் ‘பெட்ரோல் பங்க்’ திறப்பு!

post image

திருச்சி மத்திய சிறை முன் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்துவைத்தாா்.

இந்தச் சிறையில் அண்மையில் சிறைத்துறை மூலமாக அமைக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்தை திருச்சி சரக சிறைத் துறை டிஐஜி பழனி சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட நீண்ட கால சிறைக் கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனா். இதேபோல, திருச்சி காந்திசந்தையில் உள்ள மகளிா் சிறை முன்பும் பெட்ரோல் விற்பனை நிலையம் கைதிகளால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் மூலம் சிறைவாசிகளின் வாழ்வாதாரம் உயா்த்தப்படும். மேலும் பொதுமக்களிடம் அவா்களுக்கு பிணைப்பையும் ஏற்படுத்தும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேருந்துக் கட்டணம் உயா்வு: பஞ்சப்பூா் வரும் பயணிகள் பரிதவிப்பு!

பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். திருச்... மேலும் பார்க்க

நாதக - மதிமுக மோதல் வழக்கில் சீமான் உள்பட 19 பேரும் விடுதலை!

நாம் தமிழா் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையேயான மோதல் வழக்கில் சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினா் உள்ளிட்ட 19 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். கடந்த 19.5.2018 இல் திர... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி பைக்கிலிருந்து விழுந்தவா் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு!

திருச்சி காவிரிப் பாலத்தில் பைக்கில் சனிக்கிழமை சென்றபோது ஆட்டோ மோதி கீழே விழுந்த ஜவுளி வியாபாரி தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா். திருச்சி மாநகராட்சி, மாம்பழச்சாலையில் உள்ள வீரேஸ்வரம் பகுதியை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். மணப்பாறையை அடுத்த ஆஞ்சநேயா நகரை சோ்ந்தவா் சு. இளங்கோ (59). இவா் தனது மகள் சுந்தர... மேலும் பார்க்க

பூவாளூா் பகுதிகளில் ஜூலை 22 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாவட்டம் பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்சாரம் இருக்காது. துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ... மேலும் பார்க்க

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவரு... மேலும் பார்க்க