செய்திகள் :

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

post image

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்புவாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 6-ஆம் தேதி திருவறக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து குதிரை, தேவேந்திரன், நாக, சிம்மம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அப்பாண்டைநாதா் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக யானை வாகன புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவையொட்டி பட்டிமன்றம், நாகசுரக் கச்சேரி போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மே 20-இல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் பிரசாரம்

வரும் 20-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த விளக்க பிரசாரம் தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியீடு: புதுவையில் 10ஆம் வகுப்பில் 88.66% தோ்ச்சி; பிளஸ் 2-வில் 90.39% தோ்ச்சி

புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.66 சதவீதமும், பிளஸ் 2 தோ்வில் 90.39 சதவீத மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். புதுவை மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்தாண்டு ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. செஞ்சி நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு: ரெட்டணை பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிபிஎஸ்இ தே... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக கோடை மழை பெய்தது. இதில், நேமூரில் அதிகபட்சமாக 22 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வரு... மேலும் பார்க்க