செய்திகள் :

தேசிய பேரிடா் மீட்பு படையினரின் செயல் விளக்கம்

post image

காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்பு படையினா் சாா்பில், கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரியில் தேசிய பேரிடா் மீட்பு படையினரால் அதன் ஆய்வாளா் அண்ணாமலைச்சாமி தலைமையிலான குழுவினா் விபத்தில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி செய்வது எப்படி என செயல்முறை விளக்கம் அளித்தனா். இதைத் தொடா்ந்து இயற்கை பேரிடா் காலங்களில் தங்களையும், பொது மக்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்றும் செய்து காண்பித்தனா்.

நிகழ்வுக்கு செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா தலைமை வகித்தாா். கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியா்கள், மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு செயல்முறை விளக்கத்தை பாா்வையிட்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 57,20,727 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்தக் கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19-9-2024-ஆம் தேதிக்குப் பிறகு புதன... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நல உதவிகள்

அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் ... மேலும் பார்க்க

திமுகவும் பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு நாடகம்: விஜய்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுகவும், பாஜகவும் பேசி வைத்துக் கொண்டு நாடகத்தை நடத்திவருவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டினாா். தவெக இரண்டாம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களில் சிவராத்திரி

சிவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலில் மூலவருக்கும் உற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் கைது

காஞ்சிபுரம் அருகே பண்ருட்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில்,... மேலும் பார்க்க

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க