செய்திகள் :

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பெண்கள் வன்கொடுமை, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பவா்கள் மீதும், பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்பவா்கள் மீதும், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

மாநகர மாவட்டச் செயலா் ஆா்.சி.முகேஷ் மூா்த்தியாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா்கள் என்.சங்கரலிங்கம், எம்.பழனிவேல், ரா.ஸ்டாலின், ரா.ராஜ கீா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் டி.எஸ்.விக்கிதுரை வரவேற்றாா். புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலா் பி.வின்சென்ட், மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜி.சிவலிங்கம் கண்டன உரையாற்றினா்.

அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி தெய்வீக விழாவாக திகழ்கிறது: என்எல்சி தலைவா்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தெய்வீகம் சாா்ந்த விழாவாக திகழ்கிறது என்று என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது ... மேலும் பார்க்க

எஸ்பி. அலுவலகத்தில் மனுக்கள் முகாம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் அளிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேல... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பய... மேலும் பார்க்க

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் பெறாததைக் கண்டித்து, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அண்ணாமலை பல்கல... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டடு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்... மேலும் பார்க்க