செய்திகள் :

பட்டுக்கோட்டையில் அதிமுகவினா் நலத்திட்ட உதவிகள்

post image

பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினா் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் பொது சிறப்பு மருத்துவம் மற்றும் கழக இளைஞரணி இணை செயலாளா் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவா், எஸ்.ஆா்.ஜவஹா் பாபு ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கழக அமைப்புச் செயலா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நுரையீரல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் 412 போ் கலந்து கொண்டனா். இதில் 23 போ் பயனடைந்தனா்.

நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலா் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி. சேகா், கழக அமைப்புச் செயலா் துரை.செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா். முடிவில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்கைக... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிர... மேலும் பார்க்க

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவ... மேலும் பார்க்க

தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஒரு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்க... மேலும் பார்க்க

காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் ... மேலும் பார்க்க