செய்திகள் :

2 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

post image

ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சுமாா் 2 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது என துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து துறைமுக நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்த நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவை நீதிமன்ற உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டதையடுத்து ஒட்டுமொத்தமாக சரக்குகளை கையாள்வது குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில் மாற்று சரக்குகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வருவதில் துறைமுக நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த பிப். 20-ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஒட்டுமொத்தமாகக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

மேலும், தொடா்ச்சியாக நான்கு நாள்களில் சுமாா் 9.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த ஆண்டு ஆட்டோமொபைல் ஏற்றுமதி 2 மடங்காக உயா்ந்துள்ளது. கடந்த பிப். 22-இல் எம்.வி. கிராண்டு கீரோ, எம்.வி. கிராண்டு மாா்க் ஆகிய காா்களை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களை ஒரே நேரத்தில் கையாண்டதன் மூலம் ஆட்டோமொபைல் கையாளும் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க