செய்திகள் :

Chennai Photo Biennale: மனதைக் கவரும் புகைப்படங்களின் கண்காட்சி | Photo Album

post image

ITFOK 2025: "பெண்களின் படைப்புகளால் புதிய குரல்கள் உயிர்ப்பிக்கின்றன'' - நாடகக் கலைஞர் நீலம் செளத்ரி

கேரளாவின் சர்வதேச நாடக விழாவின் 15வது பதிப்பின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது நீலம் சௌத்ரியின் 'ஹயவதனம்' நாடகம்.மேடை நாடகங்களின் எல்லைகளைப் பெண்கள் தகர்த்து வருவதாகக் கருத்து தெரிவித்த பிரபல படைப்பாளரா... மேலும் பார்க்க

கும்பகோணம்: அரசு கலைக்கல்லூரி ஓவியக் கண்காட்சி; பிரமிக்க வைத்த மாணவர்களின் படைப்புகள் | Photo Album

கும்பகோணம் அரசு கவின் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சியில், வர்ணங்களின் மொழியில் பேசும் கலைஞர்களின் தத்ரூபமான படைப்புகள், பார்வையாளர்களின் மனதில் கதைகளாக நிலைத்து நிற்பதாகக் காட்ச... மேலும் பார்க்க

Avtar: 25 ஆண்டு விழாவை கொண்டாடிய அவ்தார் அமைப்பு!

அவ்தார் எனும் அமைப்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிறுவனங்களுக்கும் குழுக்களுக்கும் அவைகளின் முன்னேற்றத்திற்காக ஒரு தலைமைத்துவ பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறது.மாற்றுத்திறனாளிகள், பால் புதுமையினர் போ... மேலும் பார்க்க

`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!' - புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெய... மேலும் பார்க்க

28 வயதில் 26 வேடங்கள்... டெல்லியில் மயானக் கொள்ளை... தெருக்கூத்து கலைஞர் சூர்யாவின் கலைப்பயணம்!

தெருக்கூத்து கலை மக்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இது சமூகத்திற்கு முக்கியமான செய்திகளை எளிதாக எடுத்துரைப்பதற்கு உதவும் கருவியாக அமைந்துள்ளது. எளிமையான முறையில் பல விடயங்களை நகைச்சுவையாக வெளி... மேலும் பார்க்க