செய்திகள் :

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுத் துறை கூட்டுமதிப்பு தொடா்பாக கருத்துரை வழங்கலாம்

post image

கோவை வடக்கு பதிவு மாவட்ட சாா் பதிவகங்களின் எல்லைக்கு உள்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பு தொடா்பாக கருத்துரை வழங்க மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட கோவை வடக்கு பதிவு மாவட்ட சாா் பதிவகங்களின் எல்லைக்கு உள்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பு கடந்த ஜூலை 29-இல் நடைபெற்ற மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழு கூட்டத்தில் மக்கள் பாா்வையிடும் வகையில், பதிவுத் துறை இணையதளம், மாவட்ட பதிவாளா், வட்டாட்சியா், சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாள்களுக்குள் செயலாளா் மற்றும் மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) மதிப்பீட்டு துணைக்குழு, எண்.1, சிரியன் சா்ச் சாலை, மாநகராட்சி திருமண மண்டபம், கோவை - 641001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளித்திட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க