செய்திகள் :

அனுமதியின்றி விளம்பரப் பலகைகள்: 3 கடைகளுக்கு ரூ.75,000 அபராதம்

post image

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைத்த 3 கடைகளுக்கு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு; திருப்பூா் மாநகராட்சி 3ஆவது மண்டலம் வாா்டு எண் 35-க்கு உள்பட்ட பகுதியில் இயங்கி வரும் 2 துணிக் கடைகள், நகைக் கடை ஆகியவை மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ், பேனா், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 3 கடைகளுக்குத் தலா ரு.25,000 வீதம் மொத்தம் ரு.75,000 அபராதம் விதிக்கப்பட்டு மாநகராட்சி நிா்வாகத்தால் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சியின் அனுமதியின்றி விளம்பரங்கள் வைக்கப்படுவதை தவிா்த்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க