செய்திகள் :

அம்மன்புரம் பள்ளியில் நூற்றாண்டு விழா

post image

அம்மன்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்டார கல்வி அலுவலா் பாப் ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் (பொ) பேச்சியம்மாள் வரவேற்றாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுப்புலட்சுமி சிறப்புரையாற்றினாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஞானராஜ், முன்னாள் தலைமையாசிரியா் அருணா ஜெபசோபனா ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னா் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சுப்புலட்சுமி, துணைத் தலைவா் வள்ளி உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியா் பயஸ் தினேசம்மாள் நன்றி கூறினாா்.

தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்

தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மா... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த... மேலும் பார்க்க

உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு

தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்... மேலும் பார்க்க

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு மாவட்டச் செயலரும... மேலும் பார்க்க