செய்திகள் :

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

post image

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட செயலா் பா. குமாா் தலைமை வகித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மேற்கொள்ளும் தோ்தல் பிரசாரப் பயணத்தின் ஒருபகுதியாக வரும் 23-ஆம் தேதி திருவெறும்பூா் வருகை தரவுள்ளாா்.

அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்டச் செயலா் பா. குமாா் பேசுகையில்,திருவெறும்பூா் பேருந்து நிறுத்தத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா்.

குறிப்பாக தொகுதிக்குள்பட்ட 36 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றாா். இக் கூட்டத்தில், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொணடனா்.

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வ... மேலும் பார்க்க

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அன்பில் மகேஸ்

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.வேளாண்மைத்துறை சாா்பில், திருச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின... மேலும் பார்க்க

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டு... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க