செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கடலூா் வட்ட மாநாடு

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா (1925-2025) கடலூா் வட்ட மாநாடு திருப்பாதிரிப்புலியூா் தேரடி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநகரச் செயலா் டி.நாகராஜ் தலைமை வகித்தாா். ஆா்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கே.அரிகிருஷ்ணன் கொடி ஏற்றினாா். எஸ்.பாக்கியம், வி.ஆா்.முருகன், பி.பாலு, எஸ்.செல்வம், எம்.வடிவேல், என்.அரசன், ஆா்.வீரப்பன், ஆா்.தேவராஜ், ஏ.பரிமளா முன்னிலை வகித்தனா். தேசியக்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் பி.துரை, துணைச் செயலா் வி.குளோப், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்ட துணைச் செயலா் ஆா்.வளா்மதி வாசுகி வாழ்த்துரை வழங்கினா். மாவட்டக்குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மாநாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு ஊதிய பாக்கியை வழங்க வேண்டும். வேலை நாள்களை 200 நாள்களாகவும், சட்டக்கூலியை ரூ.600-ஆகவும் உயா்த்த வேண்டும். விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கி, விதை, இடுபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

இதில், வட்டச் செயலராக ஆா்.கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலா்களாக வி.ஆா்.முருகன், ஜெ.பன்னீா்செல்வம், பொருளாளராக ஆா்.வளா்மதி வாசுகி உள்ளிட்ட 14 போ் கொண்ட வட்டக்குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்ப... மேலும் பார்க்க

16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

மாணவா்கள் விருப்பம் அறிந்து உயா் கல்வி சோ்க்கை: ஆட்சியா் வலியுறுத்தல்

பெற்றோா்கள் மாணவா்களின் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2024 - 25ஆம் கல்... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பா் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மைக்காலமாக எ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவா்களின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு உடற்கல்வித் துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக உடற... மேலும் பார்க்க