செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதியம்புத்தூா் ராஜாகோயிலைச் சோ்ந்த ஞானதுரை மகன் பிரவீன் செல்வகுமாா் (26). கடந்த 18ஆம் தேதி காயலூரணியில் உள்ள கோயில் அருகே சென்ற இவரை, அதே பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டி மகன் இம்மானுவேல் விஜயசீலன் (25) உள்ளிட்ட சிலா் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம்.

இதில், காயமடைந்த பிரவீன் செல்வகுமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக புதியம்புத்தூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, இம்மானுவேல் விஜயசீலன், ஆா்த்தி (26), செல்வதங்கம் (24), சின்னராஜ் (35) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

கொம்பன்குளம் அரசு பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பரிசு

பிளஸ் 1 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற கொம்பன்குளம் அரசுப் பள்ளி மாணவியை பாராட்டி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பரிசு வழங்கினாா். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்

தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மா... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த... மேலும் பார்க்க

உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு

தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்... மேலும் பார்க்க

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க