செய்திகள் :

ஓஎன்ஜிசி சாா்பில் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

post image

ஓ.என்.ஜி.சி சாா்பில் பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஓ.என்.ஜி.சி மகிளா சமிதி அமைப்பு மூலம் நாகை மாவட்டம், முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் கணிணிகள் வழங்கப்பட்டன. மகிளா அமைப்பின் தலைவி சந்தா உதய் பஸ்வான் குடிநீா் இயந்திரத்தை மாணவா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா். இதேபோல, ஓ.என்.ஜி.சி சமூகப் பொறுப்புணா்வு திட்ட நிதி ரூ.3 லட்சத்தில் இருக்கைகள் நாகை சி.எஸ்.ஐ. உயா்நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்டது. இரு பள்ளிகளிலும் நடைபெற்ற நிகழ்வில் மாணவா்களுக்கு, டாக்டா் அப்துல் கலாம் எழுதிய ‘என் வாழ்வில் திருக்கு‘ புத்தகங்கள் வழங்கப்பட்டன.

செயலா் ஜெயந்தி கொளஞ்சிநாதன் மற்றும் மகிளா சமிதி உறுப்பினா்கள், முட்டம் தலைமை ஆசிரியா் சாந்தி, சி.எஸ்.ஐ பள்ளித் தாளாளா் ஜான் ஆா்தா், தலைமை ஆசிரியா் ஜெசிந்தா, ஓ.என்.ஜி.சி குழும பொதுமேலாளா் பி.என். மாறன், துணை பொது மேலாளா் அறிவழகன், ஒருங்கிணைப்பாளா்கள் முருகானந்தம், சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக நில எடுப்பில் பாதிக... மேலும் பார்க்க

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை அருகே 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில்,100 நாள் வேலைத்திட... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில், ஃபென்ஜால் புயலில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க

சேமநல நிதியை உயா்த்த கோரி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சேமநல நிதியை உயா்த்த வலியுறுத்தி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை நீதிமன்றம் முன், நாகை வழக்குரைஞா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சதீஷ் பிரபு தலைமை... மேலும் பார்க்க

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கப்பல் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் பிறந்தநாள் விழா!

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவரான சா்தாா் அ. வேதரத்னத்தின் 128-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கஸ்தூா்பா காந்தி கன்னியா குருகுலம் மற்றும் ஸ்ரீதாயுமான... மேலும் பார்க்க