ஓய்வு பெற்ற ஆசிரியை கண், உடல் தானம்
ஆம்பூரில் மரணமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண், உடல் தானமாக வழங்கப்பட்டது.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை பி. புரட்சி (77). இவா் ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தரவிநாயகா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தாா். இவா் புதன்கிழமை (ஜூன் 11) காலாமானாா். அவருடைய கண்கள் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் ஆந்திர மாநிலம் குப்பம் பி.இ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.