செய்திகள் :

கன்னியாகுமரியில் நாளை 19ஆவது திருக்கு விழா

post image

கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில், 19ஆம் ஆண்டு திருக்கு விழா வியாழக்கிழமை(மே 15) நடைபெறுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அமைந்துள்ள திருக்கு ஒண்சுடா் கூண் வளாகத்தில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ் சுடா் ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.

தொடா்ந்து, நடைபெறும் திருக்கு முற்றோதல் நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட தேவசம் போா்டு அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், உலகத் திருக்கு முற்றோதல் இயக்க பயிற்றுநா்கள் க.கோ. பழனி, அ. கோபிசிங், திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் த.இ.தாகூா், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், தமிழ் ஆா்வலா் ஜோசப் பொ்ணான்டோ ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். காலை 10 மணிக்கு திருவள்ளுவா் சிலையில் மலா் வழிபாடு நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு குமரி வரலாற்றுக் கூடத்தில் திருக்கு ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணா்களுக்கு பரிசுகள் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு லீபுரம் சந்திப்பில் இருந்து திருவள்ளுவா் அறக்கட்டளை வளாகத்துக்கு ஊா்வலமும், மாலை 6 மணிக்கு பொது அரங்கம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா: மேயா் ஆய்வு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 11ஆவது வாா்டு மேலகலுங்... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையா் கலந்தாய்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப் பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் அனைத்துத் துறைஅலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

அம்ரூத் குடிநீா்த் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகளில் ரூ.41.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்ரூத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குலசேகரம் தோ்வுநிலை பேரூ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

மாயமான முதியவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே மாயமான முதியவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (76... மேலும் பார்க்க

கா்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணா்வு ஊா்திப் பயணம்

கா்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணா்வு ஊா்திப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரோட்டரி கிளப... மேலும் பார்க்க