செய்திகள் :

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

post image

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார்.

90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்னை உள்பட இணை நோய்கள் பலவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழந்தார் என்று மத்திய சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,161 பேர் தேர்ச்சி!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு நாடு முழுதும் கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி, அவரது காதலன் உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் சட்டவிரோதமாக நுழைந்தவர்!

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய - அமெரிக்க சமூக தொழில்முனைவோ... மேலும் பார்க்க

கேரளத்தில் தீவிரமடையும் பருவமழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எர்... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள நூர்பூர் ஜட்டான் என்ற கிராமத்தில் பக்‌ஷிராம் என்பவரது குடும... மேலும் பார்க்க

பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு முடிவுரை எழுதும் வகையில் டிஜி பின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.இந்தியாவ... மேலும் பார்க்க