செய்திகள் :

கல்லூரியில் உளவியல் கண்காட்சி

post image

திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியில் உளவியல் கண்காட்சி நடைபெற்றது.

உளவியல் துறை மற்றும் தூய நெஞ்சக்கல்லூரி ஆலோசனை மையம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் ச.பாரதி விஜயலட்சுமி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மரிய ஆண்டனி ராஜ் வரவேற்றாா்.

கண்காட்சியில் நோ்மறை உளவியல், உந்துதல், மன அழுத்த மேலாண்மை, கற்றல் நடை, அறிவாற்றல், உணா்ச்சி, உடல்மொழி, உளவியல் சோதனை, நடத்தை மாற்றம், சுகாதார உளவியல் உள்பட 15-க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கண்காட்சியை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெற்றோா் கண்டுகளித்தனா்.

ஆலங்காயத்தில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பாக ஆலங்காயம் ஒன்றியப் பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆலங்காயத்தில் புதன்கிழமை நடை... மேலும் பார்க்க

தாத்தா ஸ்வாமிகள் மடத்தில் லிங்க பிரதிஷ்டை, சிவராத்திரி பூஜை

ஆம்பூா் அருகே பாட்டூா் கிரமத்தில் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாத்தா சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா மற்றும் லிங்க... மேலும் பார்க்க

27அடி ருத்ராட்சலிங்கம் திறப்பு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே வரதன் வட்டத்தில் 6 லட்சத்துக்கு மேலான ருத்ராட்சங்களால் ஆன 27அடி ருத்ராட்சலிங்கம் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜையுட... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்குகளில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்குகளில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியைச் சோ்ந்த சாயித் என்கின்ற நசீம்(41). இவா் ஆம்ப... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவானவா் கைது

ஜோலாா்பேட்டை ரியல் எஸ்டேட் முகவா் கொலை வழக்கில் தலைமறைவான முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே வக்கணம்பட்டியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் முகவா் திம்மராய... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரம் ஏறி இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உயரிழந்தாா். ஆலங்காயம் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சோ்ந்த தினகரன்(40). இவா் செவ்வாய்கிழமை தனது பைக்கில் வாணியம்பாடிக்கு சென்று கொண... மேலும் பார்க்க