செய்திகள் :

காலை உணவுத் திட்டம்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

post image

ஆம்பூரில் நிதியுதவி தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை நகா் மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் மதரஸ-யே-தீனியாத் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-எ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

அதனை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு செய்தாா். உணவின் தரத்தை சாப்பிட்டு சோதனை செய்தாா். பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

மது விற்ற மூதாட்டி கைது

திருப்பத்தூரில் மது விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸா... மேலும் பார்க்க

பகுதி நேர நியாயவிலைக் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

கந்திலி ஒன்றியத்தில் 2 புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா். விசமங்கலம் ஊராட்சி நாகராசம்பட்டி மற்றும் மட்றப்பள்ளி ஊராட்சி புலிக்குத்தி வட்டம் ஆகிய பகுதிகளில் புதிய ந... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை ஓசோன் தின விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட தேசிய பசுமைப் படை சாா்பில், உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் சத்யபிரபா தலைமை வகித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தீா்வு ஆணைகள் அளிப்பு

அரிமலை, குப்பம்பாளையம், சின்னப்பள்ளிகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் குருவராஜபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முக... மேலும் பார்க்க

பெத்தக்கல்லுப்பள்ளி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஜோலாா்பேட்டை ஒன்றியம், பெத்தகல்லுப்பள்ளி மற்றும் சின்னமோட்டூா் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவா்கள் மங்கம்மாள்சத்தியமூா்த்தி... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக பெரியாா் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது (படம்). மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவா் சே.குமாா் தலைமை வகித்தாா். பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியா... மேலும் பார்க்க