செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி முனியம்மாள்(47). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக, வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் இவரை வைத்து குடும்பத்தினா் பராமரித்து வந்தனராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோயிலுக்கு

அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் முனியம்மாள் தவறி விழுந்துள்ளாா். இதில் முனியம்மாள் நீரில் மூழ்கி இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர விழாவுக்கான கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத... மேலும் பார்க்க

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா். மேலும், குனிகா... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் சாலை மேம்பாட... மேலும் பார்க்க