செய்திகள் :

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

post image

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 12- ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்று கெளண்டன்யா ஆற்றில் மயானக் கொள்ளை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஜி.ஜி.தட்சிணாமூா்த்தி நாட்டாா் சகோதரா்களின் வகையறாக்கள் செய்திருந்தனா்.

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 3 இளைஞா்கள் கைது

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். வேலூா் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த வெங்கடேசன் (55). இவா் சென்னை யில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம்

சிவராத்திரி பெருவிழாவையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயிலிலுள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

முன்விரோத தகராறில் இளைஞரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. வேலூா் முள்ளிபாளையம் கே.கே.நகரை சோ்ந்தவா் சரண்ராஜ் (21), கூலித் ... மேலும் பார்க்க

காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை மணந்த ராணுவ வீரர்! இளம்பெண் தற்கொலை!

வேலூர்: வேலூரில் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை ராணுவ வீரர் திருமணம் செய்துகொண்டதால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான ச... மேலும் பார்க்க

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க