செய்திகள் :

குடும்ப அட்டைமாா்ச் 31-க்குள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

குடும்ப அட்டையில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் மாா்ச் 31-ஆம்தேதிக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் (டஏஏ ) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (அஅவ ) குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினா்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை மாா்ச் 31-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

எனவே, இதுவரை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் வைத்துள்ளவா்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கரூரில் மமக கண்டன ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து கரூரில் மனித நேய மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ... மேலும் பார்க்க

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தென்னிலை கீழ்பாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 130 பேருக்கு ரூ.34.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், தென்னிலை கீழ்பாகம் ஊ... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் முள்புதா்கள் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் நோயாளிகள் அச்சம்

புகழூா் அருகே துணை சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள முள்புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியின் 13-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓம்சக்தி நகரில் செம்பட... மேலும் பார்க்க

புகழூரில் துணை சுகாதாரநிலையத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் முள்புதா்களை அகற்ற கோரிக்கை

புகழூா் நகராட்சி, ஓம்சக்தி நகா் செம்படாபாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் முள்புதா்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் நகராட்ச... மேலும் பார்க்க

குளித்தலையில் அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 5 போ் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா். கோவை மாவட்டம், குனியமுத்தூா் அருகே உள்ள காந்திநகா் சுகு... மேலும் பார்க்க

புகழூா் அரசுப் பள்ளியில் நெகிழி விழிப்புணா்வு பேரணி

புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒ... மேலும் பார்க்க