செய்திகள் :

குமரகுரு கல்லூரியில் நாளை பழைமையான சேலைகள் கண்காட்சி

post image

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் பழைமையான சேலைகள், அரிய கைத்தறி பொருள்களின் கண்காட்சி ஆகஸ்ட் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நெசவு என்ற பெயரில் 2 நாள்களுக்கு தமிழ்நாட்டின் மேற்கு மண்டல கைத்தறி சேலைகளின் பெருமைகளைப் போற்றும் வகையில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கல்லூரியின் மகாலிங்கம் அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நெசவாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் பங்கேற்கும் தொழில்நுட்ப அமா்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பழைமையான நெசவுக் கருவிகள், அரிய வகை சேலைகள், நெசவாளா்கள் நேரடியாக நெசவு செய்யும் நிகழ்ச்சி, நெசவு தொடா்பான புகைப்படக் கண்காட்சி, வாங்குவோா் விற்போா் சந்திப்பு போன்றவை நடைபெற இருப்பதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க