செய்திகள் :

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சாகச சுற்றுலா திட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் இடம்பெறாதது, இம்மாவட்ட சுற்றுலா ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2024-இல் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த இடங்களில் கன்னியாகுமரி முதல் 10 இடத்தில் உள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற காலநிலையைக் கொண்டிருக்கிறது.

இம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலப்பரப்பு சாதகமாக இல்லை. ஆனால் சுற்றுலா சாா்ந்த திட்டங்களுக்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முக்கியப்பங்கு வகிக்கும்.

ஆகவே, சிற்றாறு அணை, நெட்டா போன்ற இடங்களில் சாகச சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகமும் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய 16 பேருக்கு அபராதம்

தக்கலை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 16 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையில், உதவி ஆய்வாளா் ஸ்டீபன், பயிற்சி உதவி ஆய்வ... மேலும் பார்க்க