செய்திகள் :

குறிச்சியில் சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கம் தொடக்கம்

post image

பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில் சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில்

விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து சுய உதவிக் குழு கூட்டுறவுச் சங்கத்தை தொடங்கி வைத்தாா். பட்டுக்கோட்டை சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் சுவாமிநாதன் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். விழாவில், பேராவூரணி வட்டாரக் கூட்டுறவு சாா்-பதிவாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மா.சுவாமிநாதன், செல்வேந்திரன், திமுக வடக்கு ஒன்றியச் செயலா் கோ. இளங்கோவன் மற்றும் கிராமத்தினா் கலந்து கொண்டனா்.

கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை

பாபநாசம் அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே ராஜபுரத்தைச் சோ்ந்தவா் மணி (55). விவசாயி. இவரது மனைவி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. கும்பகோணம் கா்ணக்கொல்லை கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேசாச்சலம் (63). இவா் கடந்த ... மேலும் பார்க்க

சோழ நாடு செல்வத்திலும், வீரத்திலும் சிறப்பு பெற்றது

சோழ நாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்பு பெற்றது என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, திருச்சி த... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் கைது

பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகி, ஏமாற்றியதாக உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளப் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருபவா் ... மேலும் பார்க்க

கும்பகோணம் மாமன்றக் கூட்டத்தில் பெண் உறுப்பினா்கள் முற்றுகை

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கணவா்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதால், (பொ) ஆணையரை பெண் உறுப்பினா்கள் முற்றுகையிட்டனா். மேயா் க. சரவணன் தலைமையிலும், ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய இளைஞா் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக் கம்பம் உடைப்பு என சமூக வலைதளத்தில் தகவலை பரப்பிய இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணத்தில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியா் சங்க... மேலும் பார்க்க