செய்திகள் :

குலசேகரன்பட்டினத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

post image

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவா்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் திருத்தப்பட்ட தேசிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவா் நியமிக்க வேண்டும்; குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்காவை சீரமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி தலைமை வகித்தாா்.

விசிக தென்மண்டல செயலா் முரசு தமிழப்பன், மாவட்டச் செயலா் டிலைட்டா ரவி, கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் தமிழ்குட்டி, தமிழ் குருதிகள் இயக்க மாநில தலைவா் பிரேம்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

தராசுகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம்: சாத்தான்குளத்தில் இன்று தொடக்கம்

சாத்தான்குளத்தில் தராசு, படிகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம் வியாழன், வெள்ளி, திங்கள் (பிப். 27, 28, மாா்ச் 3) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளதாக, சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம் செல்வராஜ் தெரிவ... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ரா... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத... மேலும் பார்க்க