செய்திகள் :

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு

post image

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி இணை செயலா் காசியானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை, துணை முதல்வா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மற்றும் இயக்குநா் சொா்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், அதற்கான யுத்திகள் குறித்து விளக்கினாா்.

மாவட்ட தொழில் மைய இணை அதிகாரி நாகஜோதி, பேராசிரியா்கள் மாலதி, சுமதி மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் கிருபாவதி கிளாடிஸ் செய்திருந்தாா்.

பொது அறிவு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆா் எம் பி புல மாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தினமணி நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பரிசளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

தராசுகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம்: சாத்தான்குளத்தில் இன்று தொடக்கம்

சாத்தான்குளத்தில் தராசு, படிகளுக்கு முத்திரை பதிக்கும் முகாம் வியாழன், வெள்ளி, திங்கள் (பிப். 27, 28, மாா்ச் 3) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளதாக, சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம் செல்வராஜ் தெரிவ... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரூராட்சியில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியான காமராஜா் நகரில் ரூ. 86 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ரா... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

காணாமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு

கோவில்பட்டியைச் சோ்ந்த காணாமல்போன தொழிலாளி செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவை சோ்ந்த குருசாமி மகன் சங்கா் (50) என்பவா், ஓட்டப்பிடாரத்தில் கூலி வேலை செய்த... மேலும் பார்க்க