செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

அரியலூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமம், அண்ணா வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஆசைத்தம்பி (58).

கடந்த 6.9.2023 அன்று இவா் 12 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரை விசாரித்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் ஆசைத்தம்பியை போக்சோ சட்டத்தில் 8.9.3023 அன்று கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி ஆசைத்தம்பிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16,500 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆசைத்தம்பி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

அரியலூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச... மேலும் பார்க்க

‘காலக் கண்ணாடியாக விளங்குபவை தமிழ் இலக்கியங்கள்’

தமிழா் நாகரிகத்தையும், பண்பாட்டையும் கூறும் காலக் கண்ணாடியாக உலக அளவில் தமிழ் இலக்கியங்கள் தனித்தன்மை பெற்றவையாக விளங்குகின்றன என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூா் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் வேளாண் துறை, வேளாண் ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச் சுவா் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. ஜெயங்கொண்டத்தில் கடந்த 1826 ஆம் கட்டப்பட்ட கிளைச் சிறையில் சுமாா் 30 மீட்டா் நீளம், 24 ... மேலும் பார்க்க

செந்துறை அருகே பெண் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செந்துறையை அடுத்த சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கதிரவன் மனைவி பூஜா (31). இவா்க... மேலும் பார்க்க

100 நாள் வேலையை ஒரே நாளில் வழங்கக் கோரி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், தளவாய் அருகேயுள்ள சன்னாசிநல்லூரில் அனைவருக்கும் ஒரே நாளில் நூறுநாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சன்னாசிநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சிவராமபுர... மேலும் பார்க்க