செய்திகள் :

சேலத்தில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாா்ச் 3 இல் திறப்பு

post image

சேலத்தில் மாா்ச் 3 ஆம் தேதி கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் சேலம் கிளையை முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு திறந்துவைக்கிறாா்.

இந்த அகாதெமி தென்னிந்தியாவில் குறுகிய காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சாதனையாளா்களை உருவாக்கியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகம் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் திறந்துவைக்கப்பட்டது.

தொடா்ந்து, சேலம் மாநகரில் இக் கிளையின் தொடக்க விழா மாா்ச் 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முன்னாள் அரசு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு தலைமை தாங்குகிறாா். இந்த நிகழ்வில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான தயாரிப்பு முறைகள், நேர மேலாண்மை மற்றும் தோ்வை அணுகும் முறைகள் குறித்து இலவச கருத்தரங்கு நடைபெறும்.

சிறப்பு கட்டண சலுகைகள்: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படும். முதல் நாள் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இலவச பயிற்சிக்கு இணையதளம் வாயிலாகவோ அல்லது க்யூ ஆா் கோடு மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது

மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேல... மேலும் பார்க்க

பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும... மேலும் பார்க்க

கெங்கவல்லி திமுக ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை பங்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு ம... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க