தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
ஜேடா்பாளையம் நாளைய மின்தடை
ஜேடா்பாளையம்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற்றவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஜேடா்பாளையம், வடகரை ஆத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாயக்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பள்ளம்.