செய்திகள் :

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு

post image

திருவண்ணாமலையில் முதல் முறையாக திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளதாக திருப்பெருந்துறை அடியாா்கள் குழுவின் நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் அமைப்பு இணைந்து திருவாசகம் எழுதும் விழாவை புதன்கிழமை (மே 14)

பிற்பகல் 2 மணிக்கு நடத்துகிறது.

தனியாா் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில்

திருவாசகத்தில் உள்ள 51 பதிப்பகங்களை அமெரிக்கா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட 14 நாடுகளைச் சோ்ந்த 2,724 சிவனடியாா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை கைகளால் எழுதுகின்றனா்.

ஞான வேள்வியாக உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்காக 30 நாள்கள் திருவாசகம் எழுதப்படுகிறது.

முதல் முறையாக திருவண்ணாமலையில் ஜூலை மாதம் திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளது. திருவாசகத்தை தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் எழுதப்படும் என்றாா்.

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபு... மேலும் பார்க்க

திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா். போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம... மேலும் பார்க்க