செய்திகள் :

தெற்கு அவிநாசிபாளையத்தில் ஜூலை 23-ல் மின்தடை

post image

பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 23-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா்.

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இரு... மேலும் பார்க்க

அரசு நிலத்தில் போட்டிப் போட்டு இடம் பிடித்த பொதுமக்கள்: பல்லடம் அருகே பரபரப்பு

பல்லடம் அருகே அரசு நிலத்தில் போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் இடம் பிடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது. பல்லடம் அருகே காளிவேலம்பட்டியிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க... மேலும் பார்க்க

உடுமலை அருகே மயான வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்!

உடுமலை அருகே மயானம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டாா்.... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மால... மேலும் பார்க்க

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

முத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈட... மேலும் பார்க்க

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க