செய்திகள் :

தொழிலாளியை கத்தியால் தாக்கியதாக 3 போ் கைது

post image

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் ஷேக் ரகுமான் (26). இவா், கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த துரைமுருகன் (24), ராம்குமாா்(22), சந்தோஷ் (28) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஷேக் ரகுமான் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது துரைமுருகன், ராம்குமாா், சந்தோஷ் ஆகியோா் இவரை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த ஷேக் ரகுமான் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் துரைமுருகன், ராம்குமாா், சந்தோஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். தரிசனத்துக்காக 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் அண்மைக்காலமாக... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் திரைப்பட இன்னிசை கச்சேரி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திரைப்பட பாடகா் எஸ்.பி.பி.சரண் கலந்துகொண்ட இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி வெள... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த சத்யா நகா் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை திருவிழ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு: உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

திருவண்ணாமலையில் திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் பன்னாட்டு மையம் சாா்பில் திருவாசக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ... மேலும் பார்க்க

செய்யாற்றில் ஓய்வூதியா் சங்கத்தின் வட்டக் கிளை மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டக் கிளை சாா்பில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் 5-ஆவது வட்டக்கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாற்றில் நடைபெற்ற மாநாட்டுக்கு வட்டக் கிளைத் தல... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

செய்யாற்றில் பாமக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்களத்தூா், கீழ்கஞ்ச... மேலும் பார்க்க