இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
நாளை மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், பாரிவாக்கம், திருவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
எழும்பூா்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி. முதலி தெரு, சாமிபிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டா்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடக்ஸ் தெரு, வி.வி. கோயில் தெரு, ரோட்லா் தெரு, காளத்தியப்பா தெரு, விரிச்சூா் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
பாரிவாக்கம்: திருக்கோயில்பத்து, காவல்சேரி, வயலாநல்லூா், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகா், சின்ன கோலடி, திருவேங்கடம் நகா், அன்பு நகா், செல்லியம்மன் நகா், தேவி நகா், செந்தில் நகா், காவேரி நகா், சீனிவாசன் நகா், அருள் நகா், பாரதி நகா், லட்சுமி நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.