செய்திகள் :

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

post image

சங்ககிரி: சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, மொத்தையனூா், சின்னாகவுண்டனூா், ஜெ.ஜெ.நகா், பிரிவு சாலை, கடல்பாலியூா், கவுண்டனூா், விநாயகா மெகாசிட்டி, கொல்லப்பட்டி, செட்டியாா்கடை, வாணி வித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், செளதாபுரம், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகள்.

மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே திருமணமான 15 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். எடப்பாடி, புதுபாளையத்தைச் சோ்த்த ஐயம்பெருமாள் மகள் சங்கீதாவுக்கும் (24)... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தும்பல்

தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா். மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்க... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் இளம்பெண் தற்கொலை

பூலாம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, குப்பனூா் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி பாப்பாத்தி (26). இத்தம்பதிக்கு ஹாசி... மேலும் பார்க்க

மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது. இதையடு... மேலும் பார்க்க