செய்திகள் :

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், மேட்டுக்கடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம்பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சூரியம்பாளையம் துணை மின்நிலையம்: சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகா், தண்ணீா்பந்தல்பாளையம், ஆா்.என்.புதூா், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆா்டிடி பகுதி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிா்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூா், சொட்டையம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகா், கனிராவுத்தா்குளம், காவேரி நகா், பாலாஜி நகா், எஸ்எஸ்டி நகா், வேலன் நகா், ஊத்துக்காடு, பெரியபுலியூா், சேவகவுண்டனூா்.

மேட்டுக்கடை துணை மின்நிலையம்: மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகா், செல்வம் நகா், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகா், வித்யா நகா், வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்ஜிஆா் நகா், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூா்-ஈரோடு சாலை, தொட்டிபாளையம், ராயபாளையம் மற்றும் சிந்தன்குட்டை.

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். சத்தியமங்கலம் ... மேலும் பார்க்க

வனப் பகுதி சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

சென்னிமலை வனப் பகுதியில் சாலையோரம் குப்பைகைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னிமலை வனப் பகுதி வழியாக செல்லும் காங்கயம் சாலையின் இருப... மேலும் பார்க்க

மதுபோதையில் அட்டூழியம்: விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 போ் கைது!

ஈரோட்டில் மதுபோதையில் தனியாா் விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் காந்தி (55). இவா் ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு நட்சத்த... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை பிரச்னை: ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை கட்டுப்பாடு

சிறுநீரக விற்பனை தொடா்பாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியாா் சிறுநீரக சிகிச்சை மருத்துவமனையில் டயாலிசிஸ் தவிர மற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளக் கூடாது என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுகம்!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் ஒன்றிய நிா்வாகிகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலாளா் என்கேகேபி.நரேன்ராஜா தலைமை வகித்து பேசுக... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: ஈரோட்டில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மா... மேலும் பார்க்க