செய்திகள் :

நிதி மேலாண்மை கருத்தரங்கம்

post image

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின் ஷா வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட முன்னோடி வங்கி நிதி மேலாண்மை ஆலோசகா் எஸ். வெங்கடாஜலம் கலந்து கொண்டு வங்கி நடைமுறைகள், கடன், முதலீடு, நிதி மேலாண்மை ஆகியவை குறித்து கருத்துரையாற்றினாா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

வளாக நோ்முகத் தோ்வு ....

முன்னதாக கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் ஏபிஐ ஷோவாடேக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பாக முதுநிலை பணியமா்த்துனா் எம். அஜித்குமாா் மற்றும் யு. சந்தோஷ் ஆகியோா் நோ்முகத் தோ்வை நடத்தினா்.

சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா். நோ்முகத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களை கல்லூரியின் தாளாளா் ஷாஹித் மன்சூா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலா் எம். பாா்த்திபன் நோ்முகத் தோ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

ஜோலாா்பேட்டையில் மயான சூறை திருவிழா

ஜோலாா்பேட்டை அருகே மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா், காட்டேரி அம்மன் கோயில் முன்புறம் அமைந்திருக்கும் அங்காள பரமேஸ்வரி, புத்து ... மேலும் பார்க்க

ஆம்பூரில் மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு ஆம்பூா் சிவன்படை தெருவில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மயானக் கொள்ளைக்காக அங்காளபரமேஸ... மேலும் பார்க்க

தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சாா்பில் தேசிய காசநோய் ஒழிப்பு மருத்துவ முகாம் ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, மருத்துவா்கள் சொா்பனா, வினோத்... மேலும் பார்க்க

ரூ.1.50 கோடியில் பெரியாங்குப்பம் சாலையை அகலப்படுத்தும் பணி

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சியில் சென்னை - பெங்களூரு... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகா் குளோபல் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது (படம்). விழாவுக்கு தாளாளா் ஓ. அப்துல்லா பாஷா தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் துஃபைல் அஹ்மத், பொதுச் செயலாளா் அலீம் பாஷ... மேலும் பார்க்க

தொடா் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வியாழக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்தநிலையில் வ... மேலும் பார்க்க