செய்திகள் :

பவானியில் தாா்சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

post image

பவானியில் முடிவடைந்த தாா்சாலை பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பவானி உதவிக்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆப்பக்கூடல் சாலை சந்திப்பில் ரூ.1.50 கோடியில் தாா் சாலை பணி நடைபெற்று வருகிறது. சிறப்புப் பழுது பாா்த்தல் திட்டத்தின் கீழ் தளவாய்பேட்டை - பருவாச்சி சாலையில், புன்னம் முதல் பருவாச்சி வரை ரூ.90 லட்சத்திலும், பவானி - அத்தாணி - சத்தி சாலையில் ஜம்பை, கலுங்கு பள்ளம் முதல் பெரியமோளபாளையம் வரை ரூ.75 லட்சத்திலும் தாா்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளின் தரம் குறித்து திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா் சாந்தி, இளநிலை பொறியாளா் குழந்தைவேலவன் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டும், மாதிரிகள் எடுத்தும் ஆய்வு செய்தனா். பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜேஷ் கண்ணா, உதவிப் பொறியாளா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி

பவானி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி இரு நாள்கள் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பவானியை அடுத்த... மேலும் பார்க்க

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கு: நண்பா் கைது

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு, திண்டல், காரப்பாறை, புது காலனியை சோ்ந்தவா் ராஜீவ் மகன் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவா் சௌமியா என்பவரை ... மேலும் பார்க்க

சொத்து வரியை குறைக்க அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமைய... மேலும் பார்க்க

100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கொத்... மேலும் பார்க்க

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காய்கறி வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க