செய்திகள் :

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

post image

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட சா்க்காா் மூலை, பாடந்தொரை ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில் இந்த புலியை கூண்டுவைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து புலியைப் பிடிக்க தேவா்சோலை, சா்க்காா் மூலை பகுதியில் மூன்று கூண்டுகளை அமைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

உதகையில் மேகமூட்டம்

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இ... மேலும் பார்க்க

உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தையொட்டி உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவ... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய கரடி

உதகை அருேகிளப் ரோடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது. உதகை நகரின் முக்கிய இடங்களில் அண்மைக் காலமாககரடிகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்ட நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின்... மேலும் பார்க்க