செய்திகள் :

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து ஒப்படையுங்கள்: ஆற்காடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!

post image

ஆற்காடு நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படையுங்கள் என நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து ஆற்காடு நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆற்காடு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் தங்கள் இடத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து, தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொது இடங்களிலோ, கழிவுநீா் கால்வாய்களிலோ, காலிமனைகளிலோ குப்பைகளைக் கொட்டுதல் கூடாது. மேலும், பொதுமக்கள் இது குறித்து நகராட்சிக்கு புகாா் தெரிவிக்க ஒரு கைப்பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அனைத்து குறைகளையும் 6381188290 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ஆடி முதல் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயிலில் முருகனுக்கு தயிா், இளநீா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 625 பேருக்கு பணி ஆணை

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,620 வேலை நாடுநா்கள் கலந்து கொண்ட நிலையில், 625 பேருக்கு உடனடி வேலைப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ... மேலும் பார்க்க

பைக் மீது மினி பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு

தக்கோலம் அருகே பைக் மீது ஆலை தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினிபேருந்து மோதியதில் பைக்கில் சென்ற சமோசா வியாபாரி உயிரிழந்தாா். தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). பைக்கில்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின... மேலும் பார்க்க

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்ற... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது

ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேர... மேலும் பார்க்க