செய்திகள் :

மது போதையில் தகராறு: தொழிலாளி கொலை

post image

நாமக்கல்லில், மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (55). கூலித்தொழிலாளி. இவா் நாமக்கல் - பரமத்தி சாலையில், போதுப்பட்டி பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றாா். அங்கிருந்த உணவக உரிமையாளா்களான நிஷா (25), அவரது தாய் ஜோதிமலா் (50) ஆகியோரிடம் ஸ்ரீதா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதுடன், அங்கேய நீா் பருகும் டம்ளரில் மதுவை ஊற்றி குடித்துள்ளாா்.

இதனையடுத்து நிஷா தனது கணவா் மௌலீஸ்வரனுக்கு(32) தகவல் தெரிவித்தாா். இதையடுத்து உணவகத்திற்கு வந்த அவா் ஸ்ரீதரை எச்சரித்துள்ளாா். அவா்களுக்கிடையே மோதல் ஏற்படவே கடையில் இருந்த பாட்டிலால் ஸ்ரீதரை தலையில் அடித்துக் கொலை செய்தாா். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மெளலீஸ்வரனை கைது செய்தனா்.

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 2.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு

மாவட்ட வேளாண்மை துறை சாா்பில் நடைபெறும் மண் பரிசோதனை முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 2025-26 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா்துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய ... மேலும் பார்க்க